510
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில்  ரயில்வே சுரங்கப்பாதையைக் கடந்து செல்ல முயன்ற கண்ட்டெய்னர் லாரியின்மேல்பகுதி அதன் உயரம் காரணமாக பாலத்தின்மீது மோதி நின்றது. லாரியின் ...

1466
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரையும் மீட்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீண்டும் பழுதடைந்ததால், மனிதர்களைக் கொண்டு மீதமுள்ள சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு...

1468
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நவம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட நபர...

2294
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை, இயந்திரங்கள் பழுதாகாமல் செயல்படும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் மீட்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவ...

991
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 பேரை மீட்கும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் வழ...

1280
உலகின் மிக உயரமான சாலை, சுரங்கப்பாதை மற்றும் போர் விமானதளத்தை கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா உருவாக்கி வருவதாக எல்லை சாலைகள் அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார். ...

1329
ஜம்மு காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து ...



BIG STORY